අද දින උතුම් ඇසල පෝය දින
සමගි සේවක සංගමය ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව තවත් එක් සමාජ සත්කාරයක්.
අසරණ පවුලකට නිවසක් සාදා දීමේ
අරමුණ වෙනුවෙන්, සංගමයේ සාමාජිකයන්ගෙන් එක් රැස්වූ මුදලින් නිවසක් සෑදිමේ සත්ක්රියාවට මුල්ගල් තැබිම සංගමේ සභාපති තුමා ඇතුළු කාරක සභිකයන් විසින් මෙසේ සිදුවිය.
எசல பௌர்ணமி தினத்தில்
ஐக்கிய ஊழியர் சங்கம், தேசிய சேமிப்பு வங்கியின் மற்றொரு சமூக சேவையாகும்.
ஐக்கிய ஊழியர் சங்க உறுப்பினர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டு, ஒரு ஆதரவற்ற குடும்பத்திற்கு வீடு கட்டும் நற்செயலுக்கு, சங்கத்தின் தலைவரும் குழு உறுப்பினர்களும் அடிக்கல் நாட்டினர்.















